Skip to main content

பூண்டு

பூண்டு..!

நமது சமையலறை அலமாரியில்
இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கு
‌‌ம் ஒவ்வொரு மருத்துவ குணம்
இருக்கும். அதில்
பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படு
கிறது.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட
வேக வைத்து சாப்பிடுவதே மிகவும்
நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில்
பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
பூச்சிக்கடியினால் உண்டான ‌விஷம்
பலவீனமடையும். பூண்டு சாறும்,
எலுமிச்சை சாறினையும்
கலந்து தேமல் உள்ள இடங்களில்
தேய்த்து வந்தால் தேமல் காணாமல்
போய் விடும்.
பூண்டை சாப்பிடப் ‌பிடிக்காதவர்
களுக்கு, ‌பூண்டு, தக்காளி,
வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப்
போட்டு சூப் வைத்துக்
கொடுக்கலாம். இந்த சூப் ‌குடித்தால்
சளி ‌பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும்
காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள்,
காயங்கள் எதுவும்
பூண்டு சாப்பிட்டு வந்தால்
வரவே வராது. வந்தாலும்
உடனே பறந்து விடும். உணவில்
சேர்த்தால் நல்லது தான் ஆனால்,
அதில் சத்துக்கள்
குறைந்து விடுகின்றன; அதனால்,
அப்படியே கடித்து விழுங்குவது நல்ல
தொண்டை கரகரப்பா?
கவலையே வேண்டாம்; டாக்டரிடம்
போக வேண்டாம்;
நான்கு பூண்டு விழுதுகளை கடித்து
சர்க்கரை நோயுள்ளவர்கள்
பூண்டு உட்கொண் டால்,
சர்க்கரை அளவை சீராக்குகிறது;
இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
ஐந்து மாதம்
தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால்
ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற
ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த
சத்து, உடலில்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கழலை,
மரு போன்றவை நீங்குவதற்கும்
பூண்டு கைகொடுக்கிறது.
இரவு தூங்கும் முன்,
சிறிது அரைத்து அதன் மீது பூசினால்
போதும், நாளடைவில் மரு காணாமல்
போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான
மருந்து பூண்டு; மூன்று வாரம்
தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூ
போதும், அலர்ஜி போய் விடும்.
பல்வலியா, அதற்கும்
பூண்டு போதும்.
ஒரு விழுதை கடித்து அதன் ரசம்
பட்டால் போதும்,
பல்வலி போய்விடும்.
தினமும்
மூன்று பூண்டு விழுதுகளை கடித்து
ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிக
ள், வயிற்று பிரச்னைகள் எதுவும்
வராது.
பூண்டு சாப்பிட்டால்,
மூச்சு விட்டாலும், அதன் மணம் தான்
வீசும். மூக்கை பிடிக்க வைக்கும்
வாசனை தான் பலரையும் சாப்பிட
விடாமல் பயமுறுத்துகிறது.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு