Skip to main content

தயிர்

தயிர் நம்
உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச
்சியைத் தரும். நல்ல ஜீரண
சக்தியை தருவது தயிர்தான்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம்
கழித்து 32%பால்தான்
ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட
ஒரு மணி நேரத்தில் 91%
உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில்
இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண
சக்தியை தூண்டி வயிற்றின்
உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும்
தயிர் சோறு மட்டுமாவது உணவாக
உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள்
சொல்வார்கள்.
பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண
சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிற
து. ஆனால் தயிர் அப்படி அல்ல.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்
பொழுது வெந்தயம் + தயிர் 1 கப்
சாப்பிட்டால் வயிற்று பொருமல்
அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான்
பனீர். (பனீரைதனியாக எடுத்த
பிறகு இருக்கும்) புரதச்
சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த
உதவுவதாகவும் இருக்கிறது.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தர
உணவுவகைகளை சாப்பிடும்பொழுத
ு வயிற்றுக்கு அதிகம்
கேடு விளைவிக்காமல் இருக்கத்தான்
தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும்
பெண்களுக்கு தயிர் மிகவும்
உபயோகமாகிறது. உடலுக்குத்
தேவையான அதிக கால்சியத்தை தயிர்
வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின்
சத்துகளும், புரதச் சத்துகளும்
அடங்கியுள்ளது. கால்சியமும்,
ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி'
யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில்
உள்ள புரோட்டீனை விட
சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில்
32 சதவீத பால் மட்டுமே ஜீரணப்
பாதையில் செல்கிறது. ஆனால்
தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும்
பாக்டீரியா குடலில் உருவாகும் நோய்
கிருமி பாக்டீரியாவின்
வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில்
இருக்கும் பாக்டீரியா ஜீரண
சக்தியை அதிகரிக்கும்
நன்மை செய்யும்
பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய
தயிரை எடுத்து தலையில் நன்றாக
தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும்
நரம்புகளையும், தோல்
பகுதிகளையும், தயிர்
தனது ஆரோக்கியமான கலவைகளால்
பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத்
தேவையான வைட்டமின்
`சி'யை அளிக்கிறது. தயிரும்
பழச்சாறுக்கு இணையான
சத்துக்களைக் கொண்டுள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும்
வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும்
தயிர் தான் சிறந்த மருந்து.

5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப்
போக்குக்கு காரணமாகும் கிருமிகள்
தயிர், மோரில் உள்ள லேக்டிக்
அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ,
மோரிலோ சிறிதளவு தேனைக்
கலந்து உட்கொள்வது சிறந்த
உணவு முறையாகும்.

6. மலம் கழித்த
பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல்
ஏற்படும். தயிர் மற்றும்
எலுமிச்சை சாறு கொண்டு இதை குண
.
7. சில தோல் வியாதிகளுக்கு மோரில்
நனைந்த துணியை பாதித்த இடத்தில்
கட்டி வருவது சிறந்த மருந்தாகும்.
தோல் வீக்க நோய்க்கு மோர்
கட்டு அருமையான மருந்தாகச்
செயல்படுகிறது.
தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களு
ம் தயிரை உணவில்
வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ள
லாம்.

1. தயிருடன் +
சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில்
சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம்
வேண்டாம், கொழுப்புச்
சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக
கடைந்து உப்பு,கொத்தமல்லி,
கறிவேப்பிலை, பெருங்காயம்
சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு