Skip to main content

சப்போட்டா பழம்

சப்போட்டா பழம:்

கண்களுக்கு நல்லது:
சப்போட்டா பழம் வைட்டமின் ஏ
வை அதிகளவு கொண்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின்
ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ
வை கொண்டுள்ளதால்
பார்வையை பலப்படுத்துவதோடு
முதுமையை தள்ளிபோடும்
ஆற்றலை வழங்குகிறது. ஆதலால்
தினமும் ஒரு சப்போட்டா பழம்
எடுத்துக்கொள்ளலாம்..
இதய பாதுகாப்பு: இதயம்
சம்பந்தமான
கோளாறுகளுக்கு ஏற்றபடி
பாதுகாக்கும்
தன்மையை சப்போட்டா பழம்
கொண்டுள்ளது என அமெரிக்காவில்
மேற்கொண்ட
ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச்
சாறும் சேர்த்துப் பருகினால்,
இரத்தபேதி குணமாகும்.
தூக்கமின்மையால்
அவதிப்படுபவர்கள், இரவில்
படுக்கைக்குப் போகும் முன்
ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ்
குடித்தால், நிம்மதியான தூக்கம்
வரும்.
ஆற்றலை வழங்கக்கூடியது: நாம்
சுறுசுறுப்பாக நடந்து செல்ல
நமக்கு மிகவும் அவசியமாக
இருப்பது ஆற்றல். அந்த
ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது
சப்போட்டா பழம் . ஏனெனில்
உடலுக்கு தேவையான
ஆற்றலை வழங்கும்
குளுக்கோஸ்சை கொண்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல்
அதிகம் தேவைப்படும் அதனால்
அவர்களுக்கு சப்போட்டா பழம்
பரிந்துரைக்கப்படுகிறது.
புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ
மற்றும் பி யை கொண்டுள்ளதால்
உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின்
அமைப்பு முறை,
போன்றவற்றை ஆரோக்கியமாக
பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள
ஆண்டியாக்ஸிடண்ட்கள்,
நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள்
புற்றுநோய்க்கு எதிரான
பாதுகாப்பை வழங்குகிறது.
அதாவது வாய் குழி புற்றுநோய்,
பெருங்குடல்
சளி சவ்வை நச்சுகளிடமிருந்து
பாதுகாக்க வைட்டமின் ஏ
வை கொண்டு பாதுகாப்பு
வழங்குகிறது.
எலும்பை உறுதிப்படுத்தும்:
எலும்பை பலப்படுத்த தேவையான
கால்சியம், பாஸ்பரஸ்,
இருப்பு சத்துகளை அதிகளவு
கொண்டுள்ள
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால்
எலும்பை பலப்படுத்தலாம்.
இதை தொடர்ந்து சாப்பிடுவதால்
எலும்பின்
வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு
வலு சேர்க்கிறது.
மலச்சிக்கலுக்கு நிவாரணம் :
சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக
செயல்படுகிறது.
சப்போட்டா மூலமாக
நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/
100g அளவு வழங்குகிறது. இதனால்
மலச்சிக்கள் பிரச்சனையால்
அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை
எடுத்துக்கொள்ளலாம்.
பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத்
தின்று, பின்னர்
ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு
மென்று விழுங்கினால் பித்தம்
விலகும். பித்த மயக்கத்திற்கும்
இது நல்ல மருந்து.
சப்போட்டா பழத்தை கூழாக்கி,
சிறிது சுக்கு,
சித்தரத்தை பொடித்து போட்டு
சாப்பிடலாம். இதில் கால்சியம்,
பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக
இருப்பதால்,
எலும்புகளை வலுப்படுத்தும்.

Comments

Popular posts from this blog

கவிழ் தும்பை

கவிழ் தும்பை குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன. * நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. * கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. * இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. * “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. * இலை மற்றும்

மந்தாரை

மந்தாரை தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன . இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரண

ரோஜா

அன்பிற்கும், சமாதானத்துக்கும்,அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் ‘மலர்களின் அரசி’ என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில்மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப்பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம்மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. சவகர்லால் நேரு தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.மு